தமிழ்நாடு காவல்துறையிலுள்ள 19,000 காலிப் பணியிடங்களை ஜுன் 15க்குள் நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறை என்பது உலகிலேயே மிகவும் சிறப்பு பெற்ற காவல் துறையாகும். தமிழ்நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்பதை தங்கள் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment